|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 March, 2011

இந்தி நடிகர் ஷைனி அஹுஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறை

2009 ஜூன் மாதம், நடிகர் ஷைனி அஹுஜா தன்னை மானபங்கம் செய்ததாக அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர் போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், 2010 செப்டம்பரில், ஷைனி தன்னை மானபங்கப்படுத்தவில்லை என்று புகார் கூறிய பெண் மறுத்தார். ஆனால், அக்கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.இது தொடர்பான வழக்கு, மும்பை செஷன்ஸ் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் ஷைனிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பி.எம். செளஹான் தீர்ப்பு வழங்கினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...