|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 May, 2011

May 18 World Genocide day -- Meeting beforeUNO, New York City.

























இன்று காலையே என் மகளுடன் நியூயார்க்கிற்கு பயணப்பட்டேன். ஐநா முன் காலை 9  மணியில்யிருந்து கூட்டம் குவியதத்துடங்கிருந்தது.  ஈழமக்கள் என்றில் லாமல் தமிழ் மக்களும் என்னை போல் நியூஜெர்சியில் இருந்து  வந்திருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து (தி க)  சார்பாகவும்  இருவர்  வந்திருந்தனர். அனைவருக்கும் தண்ணீர், டி , காபி , உணவு வழங்கப்பட்டது. அனைவரும் ஒருமித்த குரலில் நீதி வேண்டி ஐநாவை நோக்கி முழங்கினர். சீமானின் பேச்சு ஒளிபரப்ப பட்டதும் அனைவரும் கண்கலங்கி நின்றோம். அடாது மழையிலும் கூட்டம் விடாது நின்றது சிறப்பு. பெரியவர்கள் அல்லாமல் இளைஞர்களும்  இளம் பெண்களும் தமிழீழ  விடுதலைக்காக முழங்கினர். என் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்றே தோன்றியது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...