|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 August, 2011

இதே நாள்...


  • வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது(1906)
  •  இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது(1832)
  •  ஒன்டாரியாவிற்கும் நியூயார்க்கிற்கும் இடையே அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது(1927)
  •  திட்டப்படுத்தப்பட்ட முதலாவது கணிப்பானை ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது(1944)
  •  வங்காள கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இறந்த தினம்(1941)
  • No comments:

    Post a Comment

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...