|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 August, 2011

போர்க்குற்றங்கள் தொடர்பாக முழுமையான பதில் தேவை: இலங்கையிடம் ஐநா!

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் முழுமையான பதிலை எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் போர்க்குற்றங்களை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அது தொடர்பாக சில பரிந்துரைகளையும் தெரிவித்திருந்தது.


இந்தநிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கருத்துரைத்த இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ், நிபுணர் குழு அறிக்கைக்கு ஒருபகுதி பதிலை இலங்கை அரசாங்கம் வழங்கிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

எனினும் நிபுணர் குழு அறிக்கைக்கான முழு பதிலையும் எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...