|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 September, 2011

நாசிக்கில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, பின்னர் அந்த சிறுமியின் உடலுக்கு தீவைத்த 3 சிறுவர்களை போலீசார் கைது!

நாசிக்கில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, பின்னர் அந்த சிறுமியின் உடலுக்கு தீவைத்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.



3 மாதங்களுக்கு முன்பும் இதே சிறுவர்கள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். எனினும் போலீசார் அதை உறுதிப்படுத்தவில்லை. இந்த சிறுவர்கள் மீது கொலை முயற்சி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரையும் சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...