|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 December, 2011

62வது பிறந்த நாள் கொண்டாடும் ரஜினிகாந்த்...


வீரபாண்டி கட்ட பொம்மன் படத்தில் வசனம் வருமே

எங்களுடன் நாத்து நட்டாய? களை புடுங்கினாய? 

அந்த வசனம் தான் ஞாபகம் வருது...ஏன் ஏன் மக்களே 

இந்த நடிகனுக்காக இவளவு பெரிய ஆர்பாட்டம்? நமக்காக 

எந்த ஆணிய இவர் புடுங்குனார்? பத்திரிக்கைல போட்ட

விற்பனை அதிகமாகும்னு அவனுங்க போடுறாங்க நீங்க? 

யோசிங்க எந்த நடிகனாவது இதுவறை முல்லை பெரியாருக்கு 

வாய் திறந்தான்களா? இல்ல செத்து மடிந்த 

நம்ப இலங்கை சகோதரனுக்காவது ஒரு ஆணி, 

ஒரே ஒரு ஆணி புடிங்கியது உண்டா?  

அவன் நடிகுறான் பணம் வாங்குறான். 

எந்திரன் என்னோட கதைன்னு ஒருத்தர் கேஸ்

போட்டு இருக்கார் தயாரிப்பாளரும், டைரக்டரும், 

கோர்ட்டுல வாய்த மேல வாய்த வாங்கிட்டு 

இருக்காங்க இவர் HERO தானே? இவர் வாங்கின 

காச குடுக்கவேண்டாம். தயாரிப்பாளர் 

கிட்ட  பேசி ஒரு தொகை வாங்கி கொடுக்க கூடாது?

இதுவறை கண்டுக்கவே இல்லை! ஏன்னா இவர்தான் 

அடுத்த படத்துக்கு போய்ட்டாரே! அதுலதான் இப்ப காசு!! 

நாமதான் அவர் கட்டவுட்ட பாலு உத்தி கழுவுறோம்

அவர் நம்மள பின்னாடி உத்தி கழுவுறதா கூட நினைக்கல! 

கட்சி ஆரம்பிக்கப்போரரார்னு நம்ல உசுப்பேத்தி உசுப்பேத்தி 

நாமதான் ரணகளம் ஆகிப்போனோம் இன்னும் நம்ம்பி 

ஏமாற வேண்டாம் இலங்கை தமிழருக்கு ஒன்னும் பன்னால,

கரண்டுக்கு எந்த தீர்வும் இல்ல, குடும்பமே 

எல்லாத்துலையும் கொள்ளை அடிக்குதுன்னு கலைங்கர

தூக்கி இந்த அம்மாவை கொண்டுவந்தோம். இவங்களால 

நம்ப மீனவர்கள கூட  இன்னும் காப்பாத்த முடியல 

இந்த அம்மா உக்காந்து இப்ப கடிதம் எழுதுது...!!! 

மின்சாரம் 3 மணிலேர்ந்து 7 மணிநேரமாய் ஆகிப்போனதே

மிச்சம். தமிழகத்தில் தேடப்படும் குற்றவாளி இலங்கையில் 

இருந்து இங்க வந்து போறான் உடல் நலக்குறைவால் 

வந்த பிரபாகரன் அம்மாவை விமானத்துல இருந்து 

கிழ இறங்க விடல? இன்னும் இன்னும் 

காவடி துக்கி கொண்டுதான் இருக்கிறோம். இவன் 

செத்துபோனால் அடுத்து விஜயகாந்த், விஜய்ன்னு, 

இருக்காங்களே பாஸ்... நாம செத்துப்போனால்? 

நம்ம புள்ள குட்டி இருக்காங்க பாஸ்... கவலைபடாமல் 

நானும்... பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரஜினி SIR.                      

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...