|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 December, 2011

இந்தியர்களின் தனிநபர் சொத்து மதிப்பு ரூ.86.5 லட்சம் கோடியாக உயர்வு...

2010-11ம் ஆண்டில் இந்தியாவில் தனிநபர்களின் சொத்து மதிப்பு 18 சதவீதம் அதிகரித்து ரூ.86.5 லட்சம் கோடியாக உள்ளது. ஃபிக்சிடு டெபாசிஷிட் மற்றும் பாண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு இந்த ஆண்டில் முதலீடு செய்யப்பட்ட மொத்த தொகையில் 3ல் ஒரு பங்காகும். 2015-16ல் இந்தியாவில் தனிநபர்களின் சொத்த மதிப்பு ரூ.249 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தனிநபர் சொத்து மதிப்பு ரூ.73 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...