|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 December, 2011

இந்திய பிரதமர் - ஜப்பான் பிரதமர் கொலைவெறிப்பாட்டு தனுஷூக்கு விருந்துக்கு அழைப்பு!


கொலைவெறிப்பாடல் பிரபலமாகியுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனுசுக்கு அழைப்பு வருகின்றதாம். மும்பை, டெல்லி, கொல்கத்தா என சுற்றி வருகிறார். பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை தனுசை அழைத்து அறிமுகம் செய்கின்றன. இந்நிலையில் கொலை வெறி பாடல் பிரதமர் மன்மோகன் சிங்கையும் எட்டியுள்ளது. இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்,    ஜப்பானிய பிரதமர் யோசிகியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் நாளை விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்பதற்கு நடிகர் தனுசுக்கு அழைப்பு வந்துள்ளது.
 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...