|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 January, 2012

சமூக வலைதளங்களுக்கு டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை!

தங்களது சமூக வலைதளங்களில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்குமாறு, கூகுள் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கென ஒரு நடைமுறையை ஏற்படுத்துமாறும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காவிட்டால், சீனா போன்று தாங்களும் இத்தகைய சமூக வலைதளங்களை தடை செய்ய நேரிடும் என்றும் டில்லி ஐகோர்ட் எச்சரித்துள்ளது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...