|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 February, 2012

கச்சத்தீவை மீட்கும்வரை ஓயமாட்டேன் ஜெயலலிதா!

 இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்கும் வரை தன் தலைமையிலான அரசு ஓயப்போவதில்லை என்றும் கச்சத்தீவை மீட்பதன் மூலம் மட்டுமே, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆறுமுகம் தொடுத்த கேள்விக்கு பதிலளிக்கையில் ஜெயலலிதா இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...