|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 April, 2012

ஹயாசிந்த் எனப்படும் ஆகாயத் தாமரை!

ஹயாசிந்த் எனப்படும் ஆகாயத் தாமரை நீரில் மிதந்து வரக்கூடியது, இது வட்டவடிவ இலைகளை கொண்டது. மணி போன்ற அழகிய வெளிர் நீல நிற மலர் பூக்கக் கூடியது. நீர் ஆவியாகுவதை இந்தச் செடி ஊக்குவிக்கிறது. இத்தாவரத்தினால் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் ஆப்பிரிக்க நாடு பர்க்கினோபாசோ.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...