|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 May, 2012

உலகில் 3% மக்கள் மட்டுமே நாத்திகர்கள்!

சாமி கும்பிட ரூ.500 / 1000னு டிக்கெட் போட்டு வசூலிக்கிற தைரியம் எப்படி   வந்துச்சுன்னு இப்ப புரியுது! கடவுள் நம்பிக்கை இருகிறவன் தான் கோவில   இடிக்கிறான் , மசூதிய இடிக்கிறான் , பொண்ணுங்கள தோஷம் களிகிறன்னு சொல்லி கர்ப்ப சூரையடுறான் ... அப்பாவி மக்களை ஏமாத்தி பணம் வசூல் பண்ணுறன்... இந்த நல்ல காரியங்கள பகுத்துதறிவு வாதி ஒன்னு கூட பண்ணினது இல்லை எந்த கோவிலுக்கு வெளியே பிச்சை காரர்கள்   இல்லையோ அந்த கோவிலுக்குள் கடவுள் இருக்கிறார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...