|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 October, 2012

சூப் ஓன்று சுப்’ பாகிப்போனதேன்?

ஆட்டுக்கால் சூப் இங்கே ஆட்கல் சுப் என்றாகியுள்ளது.சூப் போடுவதற்காக எடுக்கப்பட்ட ஆட்டின் காலில் மிஞ்சிய பகுதியை என்ன செய்வது என்று தெரியாமல் ஆ பக்கத்தில் போட்டுவிட்டார்கள் போலும்,அப்ப கால் என்ற வார்த்தைக்கு வரவேண்டிய துணைக்கால் இல்லாமல் கல் என்று இருக்கிறதே அதற்கு காரணம்,அந்த காலில்தான் முதல் நாள் சூப் போட்டு இருப்பார்களோ!! அது சரி சூப் ஏன்? சுப் என்றாகியிருக்கிறது ,சரியில்லை என்றால் சப் என்றுதானே சூப் மாறும், இங்கே சுப் என்று ஏன் மாறியதோ தெரியவில்லை?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...