|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 December, 2012

கேட்பது நல்ல விசயம்தான் ஆனால் நம்பலாமா?


யாழ் பல்கலை மாணவர்கள் கைதுக்கு யு.எஸ். கண்டனம்: ஆனால், இந்தியா அமைதி? இதுபற்றி இந்தியத் தூதரகமும் விசாரித்து, இந்திய அரசிடம் தெரிவித்து, அரசின் சார்பில் வன்மையான கண்டனத்தை ராஜபக்ஷேயின் சிங்கள அரசுக்கு தெரிவித்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்  கருணாநிதி! கேட்பது நல்ல விசயம்தான் ஆனால் நம்பலாமா? எல்லா விசயத்திலும் பணம் பணம் என பணத்தாசை பிடித்தாட்டும் பிணம் தின்னும் பேய்கள் எது சொன்னாலும் செய்தாலும் அரசியல் அரசியல்! பாவம் பாமரன்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...