|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 January, 2013

வாழ்க நீ பல்லாண்டு...


வாழ்க்கை என்னும் வட்டத்தில்
எவர் போனாலும் எவர் வந்தாலும்,
மரிக்கொளுந்தின் வாசனைபோல்
மனம் வீசி பறந்திடுவாய்,

வட்டம் சதுரமாகும், சதுரமும் வட்டமாகும்.
நிலையில்லா பிறப்பினுள் எரிமலை குழம்பில் 
எரியாத கற்பூரம் நீ!

உள்ளத்தில் வெள்ளம் நீ
வெள்ளை உள்ளம் நீ
நீ இருக்கும் இடத்தில் அன்பு நிறைந்திருக்கும்!
உன் அன்பை வேண்டாதார் அறிவுப் பிளையோடும்,
அறிவியல் பிளையோடும் பிறந்துருப்பார்.

கறந்த பாலின் தூய்மையே, எதனுடன் சேர்ந்தாலும்
சேர்ந்த இடத்தில் அன்பால் நிறைத்திருக்கும் இனிக்கும் கற்கண்டே,
வாழ்க நீ பல்லாண்டு...





  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...