|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 January, 2013

மெய்யாலுமா?

இரண்டு மாதங்களில், கறிவேப்பிலையின் விலை இரு மடங்கு 

உயர்ந்துள்ளது.கருணாநிதி கவலை!பொங்கல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 

விலைவாசி எப்படி குறைந்துள்ளது தெரியுமா? முதல் ரகம் பச்சரிசி ஒரு 

கிலோ, 2012ல், 32 ரூபாய்; தற்போது, 40 ரூபாய். இரண்டாம் ரக பச்சரிசி, ஒரு 

கிலோ, 22 ரூபாய்; தற்போது, 30 ரூபாய். பொங்கல் தயாரிக்க தேவையான 

வெல்லம் ஒரு கிலோ, 2012ல், 35 ரூபாய்; தற்போது 42 ரூபாய்.ஆட்டுக்கறி, 

2012ல் ஒரு கிலோ, 320 ரூபாய்; தற்போது, 450 ரூபாய். நாட்டுக் கோழி, 2012ல் 

ஒரு கிலோ, 220 ரூபாய்; தற்போது, 320 ரூபாய். இரண்டு மாதங்களில், 

கறிவேப்பிலையின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.இது தான் அ.தி.மு.க., 

ஆட்சியின் விலைவாசி நிலைமை. வாங்கும் சக்தி குறைவாகவே உள்ள 

ஏழை, எளிய நடுத்தர மக்களை, விலைவாசி உயர்வு வேதனையின் உச்சிக்கே 

தள்ளிக் கொண்டிருக்கிறது.இவ்வாறு கருணாநிதி அறிக்கையில்.

ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்!  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...