|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 January, 2013

இதற்கு என்ன தண்டனை?

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டுகள் தண்டனை என்று எழுத வந்த திருச்சி ரயில்வே போலீசார், தண்டனை என்று எழுதுவதற்கு பதிலாக தண்டை என்று எழுதி வைத்துள்ளனர். தமிழ் ஆர்வலர்கள் இதற்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறார்களோ?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...