|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 April, 2013

கல் நெஞ்சக் காக்கிகளே!


கல் நெஞ்சக் காக்கிகளே!
மானத்தையும் மீறிய
வீரம் செறிந்த போராளியடா...
கால் இரண்டும் பின்னிக் கொள்ள
கை மட்டும்
அனிச்சையாக பெண்மை காக்கிறது...
அவள் கண்களில் தெறிக்கின்ற
போராட்ட வெறி
பொசுக்கத்தான் போகிறது
தொட்ட கைகளை...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...