|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 March, 2011

உலக கோப்பை கிரிக்கெட்: நாளை முதல் காலிறுதி

உலககோப்பை கிரிக்கெட் முதல் கால் இறுதி போட்டி நாளை வங்க தேசத்தில் உள்ள மிர்பூரில் நடக்கிறது. இதில் பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. 24ம் தேதி ஆமதாபாத்தில் நடைபெறும் 2-வது கால் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. கால்இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து, இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...