|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 March, 2011

கல்லூரி மாணவிக்கு டி.சி.எஸ்., விருது

, ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவிக்கு, டி.சி.எஸ்., சிறந்த மாணவி விருது நேற்று வழங்கப்பட்டது. டி.சி.எஸ்., சிறந்த கல்லூரி மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை, ராமாபுரம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் அப்துல் கனி வரவேற்றார். டி.சி.எஸ்., தென்னிந்திய தலைமை அதிகாரி பட்டாபிராமன், ஈஸ்வரி கல்லூரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி ஆண்டு படிக்கும் ராஜேஸ்வரி என்ற மாணவிக்கு விருது வழங்கி பேசுகையில், "தமிழகத்தில் டி.சி.எஸ்., சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14 கல்லூரிகளில், ஈஸ்வரி கல்லூரியும் ஒன்று. தங்களை மேம்படுத்திக் கொண்டு மாணவர்கள் வெற்றிப் பயணத்தை தொடர வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...