|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 March, 2011

சிட்னி முருகன் ஆலயத்தில் வருடாந்திர மஹோத்சவ விழா

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள முருகன் கோவிலில் வருடாந்திர மஹோத்சவ விழா தொடங்கியது.


நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி மாநகரத்தின் வைகாசிக்குன்றில் அமைந்துள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை (11.03.2011) தொடங்கியது.

எட்டாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை சப்பறத் திருவிழா நடைபெற்றது. ஒன்பதாம் நாளான இன்று தேர்த் திருவிழா நடைபெற்றது. அடை மழைக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...