|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 June, 2011

ஏமனிலிருந்து வெளியேற இந்தியர்களுக்கு உத்தரவு!

ஏமனில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டத்தினால் பொது மக்கள் பலியாவதை தொடர்ந்து அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சவளியினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், அவர்கள் உதவிக்காக நிறுவப்பட்டுள்ள உதவி மையங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்என்றும் மத்திய அரசு மீண்டும் கூறியுள்ளது. இது மத்திய அரசு வெளியிடும் 3வது எச்சரிக்கை அறிவிப்பு என வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். ஏமனில் இன்னும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளதாகவும், இந்தியர்களை பத்திராக அழைத்து வர செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் ஜூன் 11ம் தேதி வரை தொடரும் எனவும் அந்த அதிகாரிகூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...