|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 July, 2011

தீபாவளி பண்டிகைக்கான ரயில்வே டிக்கெட் முன்பதிவு வரும் 28ம் தேதி தொடங்குகிறது.

தீபாவளி இந்த ஆண்டு வரும் அக்டோபர் 26ம் தேதி (புதன்கிழமை) வருகிறது.


ரயிலில் பயணம் செய்வதற்கு 90 நாட்கள் இருக்கும்போதுதான் முன் பதிவு செய்ய முடியும். தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு வரும் 28ம் தேதி தொடங்குகிறது. எனவே, முன்பதிவு நாட்களில் ரயில்வே போலீசார், புரோக்கர்கள், டிராவல் ஏஜன்ட்கள் டிக்கெட்களை மொத்தமாக வாங்குவதைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ஏழைய எளிய, நடுத்தர மக்களுக்கு டிக்கெட் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...