|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 July, 2011

ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் : போலீஸ் தடியடி!




உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார்.   சிகிச்சை முடிந்து இன்று இரவு 10. 45 மணிக்கு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.    ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் போலீசார் லேசாக தடியடி நடத்தினர். விஐபி வாயில் வழியாக நடந்து வந்த ரஜினிகாந்த் ரசிகர்களுடன் சிறிது உரையாடினார்.  தூரத்தில் நின்றிருந்த ஏராளமான  ரசிகர்களின் வாழ்த்துக்களை கையசைத்து ஏற்றுக்கொண்டார்.

பண்ணை வீட்டுக்கு சென்றார் ரஜினி: சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் ஓய்வெடுப்பதற்காக பண்ணை வீட்டுக்குச் சென்றார்.


உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார்.   சிகிச்சை முடிந்து இன்று இரவு 10. 45 மணிக்கு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து நேராக கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு சென்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...