|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 November, 2011

மகஇக-வின் போராட்டம்னாலே...!

மகஇக-வினரின் போராட்டம். இன்று திருச்சியில் நடந்தது. முதல்வர் வேடம் அனிந்தவர் ‘மத்திய  அரசு நிதிஉதவி இல்லாததால்தான் இந்த விலையேற்றம்’ என விளக்கி பேசுகிறார். சுற்றியிருந்தவர்கள் ‘அடிப்பாவி குழைந்தைங்க குடிக்கிற பாலுககும் உலைவச்சிட்டியேடி மொத்துறாங்க... மகஇக-வின் போராட்டம்னாலே தனி ரகம்தான்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...