|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 November, 2011

ஃபேஸ்புக்கில் இணைந்தது சி.பி.ஐ.,

 சிபிஐ., யும் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளது. மேலும் இதன் மூலம் மக்கள் உதவியுடன் வழக்குகளை விரைந்து முடிக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வழக்குகளுக்கான உதவி பெறும் முறை முதல்கட்டமாக போபாலில் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், மக்களின் வரவேற்பை பொறுத்து பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த உள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. இன்டர்நெட் மூலம் தகவல் வழங்கும் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகள் பலவும் இதன் மூலம் தீர்வை எட்டும் என சிபிஐ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...