|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 January, 2012

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

பொங்கட்டும் பொங்கல் பானையிலும், நல் எண்ணங்கள் நம் மனதினிலும், பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்,பொங்கலோ பொங்கல், அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள், ஒவ்வொரு தை பிறக்கும் போதும் தமிழன் தன் வாழ்நாளில் புதியதொரு வழி பிறந்ததாக நினைத்து, மேலும் மேலும் பல வெற்றிகளை பெற்று முன்னேறி செல்ல இந்த நன்னாளை நமக்கான பொன்னாளாக, நாம் சரியான முறையில் பயன்படுத்தி கொள்வோம் என்று உறுதி ஏற்போம். 

1 comment:

  1. கடவுள் எனக்கு முதல் தந்த பரிசு அம்மா....
    ........ அகிலன் .........

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...