|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 February, 2012

வெறும் 8,000 பேரை தான் கொன்றோம் இலங்கை!

ஒரு இனத்தையே அளித்துவிட்டு வெறும் 8000 நா கூசவேண்டாம் இந்த நாய் அரசாங்கத்துக்கு...  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009ம் ஆண்டு இலங்கை அரசு நடத்திய இறுதிப் போரின் போது சுமார் 8,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையின் மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை நடத்திய ஆய்வின் இறுதியில் இந்த தகவலை இலங்கை கூறியுள்ளது. இந்த கணக்கெடுப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவர்களைத் தவிர்த்து பொதுமக்கள் மட்டுமே கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்.சர்வதேச உரிமைக் குழுவின் ஆய்வறிக்கையில், இலங்கையில் இறுதிப் போரின் போது சுமார் 11,172 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...