|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 February, 2012

மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மாணவி ஸ்டெல்லாமேரி இந்த ஆண்டிற்கான சிறந்த சாரணர் இயக்கத்தினருக்கான ஜனாதிபதி விருது!


மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 மாணவி ஸ்டெல்லாமேரி இந்த ஆண்டிற்கான சிறந்த சாரணர் இயக்கத்தினருக்கான ஜனாதிபதி விருது பெற்றார். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் விருதை இவருக்கு வழங்கினார். ஸ்டெல்லாவை முதன்மை கல்வி அலுவலர் நாகராஜன், சாரணர் இயக்க பொறுப்பாளர் ரோணிக்கம், தலைமை ஆசிரியை நிர்மலா பாராட்டினர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...