|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 March, 2012

இளைஞர்களாக இருந்தாலும், இரக்கம் காட்டுவதற்கு தகுதியற்றவர்கள்!

 ஒரு பெண்ணை, அவளது சிறு வயது மகன் கண் முன்னாலேயே கொன்ற 2 இளைஞர்களுக்கு எந்த வகையிலும் கருணை காட்ட முடியாது என்று கூறி அவர்களுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை. கொலை செய்யப்பட்ட மகனின் சாட்சியத்தை அடிப்படையாக வைத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களாக இருந்தாலும், இரக்கம் காட்டுவதற்கு இவர்கள் தகுதியற்றவர்கள் என்று நீதிபதிகள் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...