|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 March, 2012

என்ன தவம் செய்தோம் தமிழனாய் பிறந்ததுக்கு...


என்ன தவம் செய்தோம் தமிழனாய் பிறந்ததுக்கு 
கிழக்கே மீனவர்கள் தாக்குதல், 
மேற்கே முல்லைப்பெரியாறு, 
தெற்கே கூடங்குளம்,

இனி வடக்கே மீண்டும் காவிரி,
 
இந்தியன் என்பதில் பெருமிதம் கொ’ல்...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...