|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 April, 2012

இலங்கையில் கடுமழை தமிழர்கள் பாதிப்பு!

தமிழர்கள் உள்ள வவுனியா, செட்டிகுளம் பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருவதால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.மழையோடு சேர்ந்து பெரும் காற்று வீசியதால் கொட்டகைகள் பலவும் சேதமடைந்தது.இதனால், சேதமடையாத கொட்டகைகளில் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளதால் கடும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதேப்போல தம்பனை பகுதியிலும் மழை மற்றும் காற்றின் காரணமாக மீண்டும் அப்பகுதிகளில் குடிசை அமைத்து தங்கியிருந்த மக்களின் தற்காலிக கொட்டகைகளும் சேதமடைந்துள்ளன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...