|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 May, 2012

விமான விபத்தில் இந்தியர்கள் 15 பேர் பலி!

நேபாளத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 11 இந்தியர்கள் உள்பட15 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 பேர் பயணித்த அந்த விமானம், நேபாளத்தின் வடக்குப்பகுதியில் உள்ள ஜாம்சாம் என்ற சுற்றுலாத்தல விமான  நிலையத்தில் தரை இறங்க முயன்றபோது, மலையில் மோதி விபத்துக்குள்ளானது..காயங்களுடன் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 5 பேர் இந்தியர்கள்;ஒருவர் அந்த விமானத்தின் விமானி ஆவார்.விபத்துக்குள்ளான விமானம் நேபாளத்தின் அக்னி ஏர் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சுற்றுலா ரக விமானம் ஆகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...