|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 May, 2012

பார்த்ததில் பிடித்தது ...!

வெளிநாடுகளில் பணிபுரியும் நமது நட்புக்கள் இவ்வாறுதான் நம்முடன் . 


நட்புகளின் வாழ்வின் வலியை காண முடிகின்றது இந்த புகைப்படம் மூலம் 


வேதனை கண்ணீருடன் !!!!!I have no words to write to me ..... Except for the tears 


கருத்து எழுத வார்த்தைகளே இல்லை என்னிடம்..... கண்ணீரை தவிர.. 


சமைப்பதும்;குளிப்பதும்; அட்டவணையில் தொங்க;ஊர்ச் சாமான்கள் 


படுக்கைக்குக் கீழே பதுங்கிக்கிடக்க; காலணிகள் ஒரத்தில் ஒதுங்கிக் கிடக்க;

கனமான இதயத்துடன் கவனமாக உழைக்க வந்தத் தேசத்தில்; நாங்கள் 


ஓய்வெடுக்கும் இடம்....!!!


டெக்னாலஜி சோ மச் இம்ரூவ்டு மச்சி!


தமிழ்நாட்டில் 1.96 லட்சம் மக்களுக்கு எய்ட்ஸ் நோய்..!! செய்தி :


# உலகில் 20 பேருக்கு பன்றி காய்ச்சல் இருந்தபோது 2 மில்லியன் மக்கள் 


முக கவசம் அணிந்து நடந்தார்கள் ஆனால், உலகில் 2 மில்லியன் மக்களுக்கு 


எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்தும் 20 பேர் கூட "காண்டம்" அணிய தயாராக 


இல்லை.






10ம் வகுப்பு மாணவனை கழுத்தை அறுத்துக் கொன்ற சக மாணவன் (செய்தி )

’பிறந்தவுடன் பிரசவ வார்டில் மருத்துவரைக் கொன்ற குழந்தை’ எனும் 


செய்திதான் பாக்கி?


கூடங்குளம் அணுஉலையும், அரசின் அடக்கு முறையும் - உச்சநீதிமன்ற 


நீதிபதி தலைமையில் பொது விசாரணை!


 கரண்டே இல்லாத ஊருக்கு எதுக்குடா லைட்டு....? காந்தி-ஜியோட அகிம்சை 


குரங்கு



கலாமின் உண்மை முகம்........ஞானி சொல்லும் உண்மை இது ஒரு மீள்பதிவு.. 

பதிவை தேட ... http://www.facebook.com/photo.php?

fbid=295563037196956&set=a.243236522429608.60705.206848242735103&type=1

இதை பார்த்ததும், உங்கள் வயிறு எரியவில்லையா? வேளாண் அமைச்சர், 


ஐபில் போட்டிகளில் பிசியாக இருக்கிறார்....இந்த ”எச்சகளை சரத்பவார்” 


கிரிகெட் பாத்துக்கிட்டு இருக்கான், ”மண்னுமோகன்” வழக்கம் போல 


ஊமைகோட்டான் போல சும்மாயிருக்கு, ”சாக்கு” இல்லேன்னு சாக்கு 


சொல்லுது ”பிரணாப் கிழம்”.......



No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...