|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 January, 2013

புரிந்து கொண்டவர்கள் சொல்லுங்கள் பார்போம்!

தமிழகத்தில் இருந்து ஆந்திரா பக்கம் உள்ள திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் மொழிப்பிரச்னை காரணமாக திண்டாடக்கூடாதே என்பதற்காக அவர்களுக்கு தெரிந்த அளவில் தமிழில் எழுதிவைத்துள்ளனர்.,பாராட்டவேண்டிய விஷயம்தான்,ஆனால் எழுதும்போது தமிழ் நன்கு தெரிந்தவர்களை வைத்து எழுதுவது நல்லது.இதில் என்ன எழுதி உள்ளார்கள் என்பதை புரிந்து கொண்டவர்கள் சொல்லுங்கள் பார்போம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...