|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 January, 2013

வெளியே வந்து சிந்திப்போம்.

ஒரு பிரச்னைக்கு அதன் உள்ளேயே தீர்வு இருக்கிறது. ஆனால், பிரச்னைக்கு உள்ளேயே இருந்து கொண்டு நாம் தீர்வை தேடக் கூடாது. அதை விட்டு வெளியே வந்து அதற்கான தீர்வை தேடினால் விரைவில் அதனை தீர்த்துவிடலாம். எனவே, ஏதேனும் ஒரு மன குழப்பம் ஏற்பட்டால், உடனடியாக அதைப் பற்றியே சிந்தித்து மூளை குழம்பி போகாமல், அதில் இருந்து விடுபட்டு, சிறிது ஓய்வு எடுத்துவிட்டு பிறகு அதைப் பற்றி அமைதியாக சிந்தியுங்கள். உடனடியாக ஒரு ஐடியா தோன்றும். அதனை செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...