|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 January, 2013

வடிகாலை ஏற்படுத்திக் கொள்வோம்...

பெண்கள் ஏதேனும் பிரச்னையில் இருக்கும் போது அதனை மற்றவரிடம் கூறுவதால் அவர்கள் மன நிம்மதி அடைகின்றனர். இதற்கு அவர்களின் ஹார்மோன்களே காரணம். இது பெண்களின் பலவீனமல்ல. பலம்தான். இதனால், அவர்கள் ஒரு பிரச்னையை சரியாக அணுக வழி வகை செய்கிறது. எனவே, நமக்கே நமக்கு என்று ஒரு வடிகாலை, சரியான தோழியை, நண்பரை பெற்றுக் கொள்வோம். எதையும் மனம் திறந்து ஒருவரிடம் பேசும் போது நமது குற்றம் குறைகளை நாமே உணர வழி ஏற்படும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...