|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 February, 2013

விதியெல்லாம் எதிர்கட்சியினருக்கு மட்டுமே...

அரசுக்கு சொந்தமான சுவர்களில் விளம்பரம் செய்யக்கூடாது. மீறி செய்தால் அபாராதம் விதிக்கப்படும். விளம்பரமும் தார் பூசி அழிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி விதி வகுத்துள்ளது. ஆனால் இந்த விளம்பரத்தை பார்க்கும் போது அந்த விதியெல்லாம் எதிர்கட்சியினருக்கு மட்டும் தானோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...