|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 March, 2013

போச்சு-வார்த்தை பேசாத பேச்சு!


என்னங்க உங்க அமைச்சரவை சகாக்களுங்க இப்படி ஆயிட்டாங்க..?
எப்படி ஆயிட்டாங்க...? ஒருத்தர் இன்னாடான்னா எதுக்கெடுத்தாலும் 15 நாள் டயம் கொடுக்குறாரு... இன்னொருத்தரு இன்னாடான்னா குடுகுடுப்பைக் காரன் ரேஞ்சுக்கு மார்ச் 22க்கு அப்புறம் என்ன நடக்கும்ன்னு பாருங்கங்கிறாரு... ஓ... அப்படியா? சரி நாங்க நாளைக்கு தில்லிக்குப் போய் எல்லாத்தையும் அங்க காதுல போட்டு வெக்கிறேன். இன்னும் 24 மணி நேரத்துல என்ன நடக்குதுன்னு பாருங்க..?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...