|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 March, 2013

எங்கே சரியா சொல்லுங்க?

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள பெருமாளை தரிசிக்கவரும் தமிழக பக்தர்களுக்கு உதவுவதற்காக ஆங்காங்கே அவர்களுக்கு தெரிந்த அளவில் தமிழில் போர்டு எழுதி வைத்துள்ளனர்,கூட்டிக்கழித்து கொஞ்சம் மூளையை கசக்கிக்கொண்டால் என்ன எழுதிவைத்துள்ளனர் என்பது புரியும், ஆனாலும் சில வார்த்தைகள் புரியவே புரியாது, இந்த வார்த்தை அதில் சேர்ந்ததாக்கும்!இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள் .

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...