|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 March, 2011

""விரல்களே தூரிகையாய், எண்ணங்களே வண்ணங்களாய்'' ஒரு கரி துண்டு, செங்கல், பச்சிலைகள்... இவற்றுடன் ஒரு சுவர் மட்டும் போதும்; காண்பவர் கண்களை கொள்ளை கொள்ளும் அழகில் ஓவியம் உதயமாகி விடும்; ஒரு மணி நேரத்துக்குள் வரையப்பட்ட இந்த சுவர் ஓவியம் அவ்வழியாக சென்ற அனைவரின் கண்களையும் ஒரு நிமிடம் நிறுத்தி, நிதானித்து பார்த்து ரசிக்க வைத்தது. இயற்கையின் ரசிகனாய், திருப்பூர் வந்த "நாடோடி' ஓவியனின் கைவிரல்கள் நாட்டியமாடிய இடம்: எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லூரி அருகில், திருப்பூர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...