|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 March, 2011

ஜார்டானிலும் மன்னருக்கு எதிராக போராட்டம்


ஜோர்டான் நாட்டின் மன்னராக அப்துல்லா இருந்து வருகிறார். அவரது ஆட்சிக்கு எதிராக இஸ்லாமியர்களும், இடது சாரியினரும், பழங்குடியினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது மன்னருக்கு ஆதரவான குழுவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

இவர்கள் ஒரு பக்கம் தாக்குதல் நடத்தினால் இன்னொரு பக்கம் போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடி-அடி நடத்தி கலைக்க முற்பட்டனர். இதில் 50 பேர் காயம் அடைந்தனர். ஒருவர் பலியானார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...