|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 March, 2011

Libya:15 ராணுவ வீரர்கள் மீது பெண் புகார்

அங்கு போர் தொடர்பாக செய்திகளை சேகரித்து வரும் வெளிநாட்டு நிருபர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை நோக்கி கடாபியின் ஆதரவு ராணுவ வீரர்கள் 15 பேர் தன்னை பலவந்தப்படுத்தி கூட்டாக கற்பழித்ததாக உரத்த குரலில் தெரிவித்தார்.

திரிபோலியில் சோதனை சாவடி அருகே நடந்து வந்து கொண்டிருந்தேன்.   இதை தொடர்ந்து நான் கைது செய்யப்பட்டேன். பின்னர் அவர்கள் எனது கைகால்களை கட்டி ஒரு மறைவிடத்துக்கு தூக்கி சென்றனர். அங்கு வைத்து நான் கற்பழிக்கப்பட்டேன் என்று கண்ணீர் விட்டு கதறியபடி தெரிவித்தார்.

மேலும், கற்பழிப்பு சம்பவத்தின் போது அவரது உடலின் பல பாகங்களில் ஏற்பட்ட நககீறல்கள், சிராய்ப்பு காயங்களையும் காட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...