|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 July, 2011

அதிகளவில் காலியாக உள்ள பொறியியல் இடங்கள்!


தமிழகத்தில் 92 ஆயிரம் இன்ஜினியரிங் சீட்-கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலை துணை வேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.
திண்டுக்கல் பி.எஸ்.என்.பொறியியல் கல்லூரியில் நடந்தபயிற்சி முகாமை துவக்கி வைத்துஅவர் கூறியதாவது: &'தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2.20 லட்சம்சீட்டுக்கள் உள்ளனகவுன்சிலிங் மூலம் ஒரு லட்சத்து 47 ஆயிரம்பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்மேனேஜ்மென்ட் கோட்டாவிற்கு 73ஆயிரம் சீட்-கள் ஒதுக்கப்பட்டுள்ளனஇதுவரை 55 ஆயிரம் பேர்தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 92 ஆயிரம் சீட்கள் காலியாகஉள்ளனதற்போது 22 நாட்கள் கவுன்சிலிங் முடிந்துள்ளதுஇன்னும்13 நாட்கள் கவுன்சிலிங் நடக்க உள்ளதுஇது முடிந்த பின்பு 30 ஆயிரம்சீட் எப்படியும் காலியாக இருக்கும்இதனால்துணை கவுன்சிலிங்ஆக., 12 ல் நடக்க உள்ளது.
துணை கவுன்சிலிங்கில் இதுவரை விண்ணப்பிக்காதவரும்பிளஸ் 2 ல் பெயிலாகிதேர்வானவர்களும்விண்ணப்பிக்கலாம்.சி.., பிரிவை 46 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்இதையடுத்துகம்ப்யூட்டர்மெக்கானிக் பிரிவை தேர்வு செய்கின்றனர்இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முதலாமாண்டுவகுப்புகள் ஆகஸ்ட் 22 முதல் துவங்குகிறது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...