|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 October, 2011

உதிரி கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி!

கடந்த சட்டசபை தேர்தலில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி உடன்பாட்டுக் குழு, தனித்தனி தேர்தல் அறிக்கை என, ஆட்டம் போட்ட உதிரிக் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளன. காங்கிரஸ், பா.ம.க., - வி.சி., ஆகிய கட்சிகளை, தி.மு.க.,வும், தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை, அ.தி.மு.க.,வும் கழற்றி விட்டதன் மூலம், இக்கட்சிகளின் சாயம் வெளுத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் பொதுவாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் தான் ஓட்டளிப்பர். இம்முறையும் அப்படி தான் நிகழ்ந்துள்ளது. ஆனால், தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., - மா.கம்யூ., - பா.ம.க., என, பலமுனை போட்டிகளுக்கிடையே, அனைத்து மாநகராட்சிகளையும், அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது.நேற்றிரவு 7:15 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள, 125 நகராட்சி தலைவர் பதவிகளில், 87 இடங்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பெரும்பாலான இடங்களை, அ.தி.மு.க., கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.அனைத்து இடங்களிலும், அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் அதிக இடைவெளி உள்ளது. மற்ற உதிரிக் கட்சிகள், அ.தி.மு.க., பெற்ற ஓட்டுகளில், 10ல் ஒரு பங்கு ஓட்டு கூட எடுக்காமல் மண்ணை கவ்வியுள்ளன.

உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் பொதுவாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் தான் ஓட்டளிப்பர். இம்முறையும் அப்படி தான் நிகழ்ந்துள்ளது. ஆனால், தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., - மா.கம்யூ., - பா.ம.க., என, பலமுனை போட்டிகளுக்கிடையே, அனைத்து மாநகராட்சிகளையும், அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது.நேற்றிரவு 7:15 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள, 125 நகராட்சி தலைவர் பதவிகளில், 87 இடங்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பெரும்பாலான இடங்களை, அ.தி.மு.க., கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.அனைத்து இடங்களிலும், அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் அதிக இடைவெளி உள்ளது. மற்ற உதிரிக் கட்சிகள், அ.தி.மு.க., பெற்ற ஓட்டுகளில், 10ல் ஒரு பங்கு ஓட்டு கூட எடுக்காமல் மண்ணை கவ்வியுள்ளன.

உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் பொதுவாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் தான் ஓட்டளிப்பர். இம்முறையும் அப்படி தான் நிகழ்ந்துள்ளது. ஆனால், தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., - மா.கம்யூ., - பா.ம.க., என, பலமுனை போட்டிகளுக்கிடையே, அனைத்து மாநகராட்சிகளையும், அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது.நேற்றிரவு 7:15 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள, 125 நகராட்சி தலைவர் பதவிகளில், 87 இடங்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பெரும்பாலான இடங்களை, அ.தி.மு.க., கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.அனைத்து இடங்களிலும், அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் அதிக இடைவெளி உள்ளது. மற்ற உதிரிக் கட்சிகள், அ.தி.மு.க., பெற்ற ஓட்டுகளில், 10ல் ஒரு பங்கு ஓட்டு கூட எடுக்காமல் மண்ணை கவ்வியுள்ளன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...