|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 November, 2011

எ. டி. ம். மிசினில் என்ன வரும்?

ஸ்பெயினில் உள்ள ஏடிஎம் மெஷினில் இருந்து பாம்பு வந்திருக்கிறது. ஸ்பெயினின் பாஸ்க் பகுதியில் உள்ளது லாடியோ நகரம். இங்குள்ள கஜா மாட்ரிட் வங்கி ஏடிஎம்-க்கு நேற்று ஒருவர் பணம் எடுக்க வந்தார். கார்டை நுழைத்து கடவுச்சொல்லை அடித்து பண தொகையை டைப் செய்தார். பணம் வரும் வழியில் தயாராக கையை வைத்திருந்தார்.நாணய நோட்டுகளுடன் கூடவே வழுவழுவென்று ஏதோ தென்பட்டது. சுதாரித்த அவர் நோட்டுகளை சட்டென்று இழுத்துவிட்டார். பாம்பு ஒன்று புஸ்.. புஸ் என்று சத்தம் போட்டபடியே மெதுவாக வெளியே தலையை நீட்டியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பொலிசுக்கு தகவல் கொடுத்தார்


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...