|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 December, 2011

என்னுடைய போராட்டம் ஊழலுக்கு எதிரானதே தவிர, காங்கிரஸ் கட்சிக்கோ, பிரதமருக்கோ, எதிரானது அல்ல!


காந்தியவாதி அன்னா ஹசாரே,    ‘’ஊழலுக்கு எதிராக, கடுமையான விதிமுறைகளுடன் கூடிய லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், வரும் 27ம் தேதி, டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருப்பேன். இதற்காக, டில்லி போலீசாரிடம் அனுமதிக் கேட்டுள்ளேன்.அனுமதி கிடைக்காவிட்டால், சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பேன்.இதை யாரால் தடுக்க முடியும். என்னுடைய போராட்டம் ஊழலுக்கு எதிரானதே தவிர, காங்கிரஸ் கட்சிக்கோ, பிரதமருக்கோ, ராகுலுக்கோ எதிரானது அல்ல’’என்று கூறினார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...