|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 January, 2012

இந்தியா உலக சாதனை...


15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒரு இடத்தில் கூடி, ஒரே நேரத்தில் இந்திய தேசிய கீதமான ஜன கண மன பாடலை பாடியதன் மூலம், உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில், லோக்மத் மீடியா அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முடிவில், லண்டனில் இருந்து வந்திருந்த கின்னஸ் உலக சாதனைகள் குழுவினர், சாதனை சான்றிதழை வழங்கி கவுரவித்தனர். இதற்கு முன்னதாக, பாகிஸ்தானில், 5,800 பேர் கூடி, தேசிய கீதத்தை பாடியதே சாதனையாக இருந்தது. தற்போது, இந்த சாதனையை 15, 243 பேர் கூடி, இந்திய தேசிய கீதத்தை பாடியதன் மூலம், பாகிஸ்தான் சாதனை முறியடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...