|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 January, 2012

மக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்த தமிழக அரசின் உத்தரவு ரத்து ஐகோர்ட் .

மக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தும், பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவரைவும் உடனே பணியில் சேர்க்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் 8ஆம் தேதி 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்களின் இரண்டு சங்கங்களும் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...