|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 April, 2012

ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை !

ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்துகொள்வது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.பொருளாதார நெருக்கடி, தனிப்பட்ட விவகாரங்கள் காரணமாக அவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 23 இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஜனவரி, பிப்ரவரியில் தலா 8 இந்தியர்களும், மார்ச்சில் 4 இந்தியர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2010-ம் ஆண்டில் 50 இந்தியர்களும், 2011-ம் ஆண்டில் 54 இந்தியர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...